‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’
மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும். இதனை வைத்து ஐ.நாவில் கதை அளப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். இவ்வாறான யுக்திகள் பற்றி உலக நாடுகளால் அறிந்துள்ளன. எல்லோரையும் எந்த நாளும்ஏமாற்ற முடியாதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய … Continue reading ‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed